துருக்கியின் ராணுவ நடவடிக்கையை எதிர்த்து சிரியாவுக்கு ஆதரவளித்த இந்தியாவுக்கு அந்நாடு நன்றி! .
துருக்கியின் ராணுவ நடவடிக்கையை எதிர்த்து சிரியாவுக்கு ஆதரவளித்த இந்தியாவுக்கு அந்நாடு நன்றி தெரிவித்துள்ளது. சிரியா -துருக்கி எல்லையில் உள்ள குர்து படையினர் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்த தனது படைகளை அமெரிக்கா வாபஸ் பெற்றது. இதனைத் தொடர்ந்து 5-வது நாளாக சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 … Continue reading துருக்கியின் ராணுவ நடவடிக்கையை எதிர்த்து சிரியாவுக்கு ஆதரவளித்த இந்தியாவுக்கு அந்நாடு நன்றி! .
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed